மனைவியை விட்டு விட்டு புண்ணியம் தேட சென்ற கணவன்!
பக்தி மற்றும் நேர்மையான வழியிலிருந்து என்றும் விலகாமல் இருக்க வேண்டும் எனவும், நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் நாராயண (நாரி) தீர்த்தம் என்ற பெயருடன் புண்ணிய ஸ்தலமாக விளங்க வேண்டும்”
இழப்பில் வேதனை: ஆச்சார்யாள் அருளுரை!
நிலவொளி நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதன் காரணமாக, சந்திரனை நமது வாசல் படிகளில் வைக்க ஆசைப்பட முடியுமா?
திருப்புகழ் கதைகள்: ராமன் புரிந்த வெம்போர்!
அசுரர்கள் அனைவரும், சிதைந்து பதை பதைக்குமாறு அடித்து, எல்லோரையும் வெட்டி ஒழித்த ஸ்ரீராமர் எனப் பாடல் வரிகள் கூறுகின்றன.
அண்ணா என் உடைமைப் பொருள் (35): அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!
‘‘எல்லாம் தெரிந்த’’ அண்ணா, ஶ்ரீதரன் என்கிற ஓர் அசடனைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவனுக்கு விழுந்து விழுந்து
கொடிய நோயும் ஓடி ஒழிய.. நாடி நலம் பெற.. ஆடி ஏகாதசி!
இந்த மாதத்தில் வருகின்ற விசேஷ தினங்களில் வழிபடுவதால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும்
திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்!
திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவில் பகுதி வெறிச்சோடி
அண்ணா என் உடைமைப் பொருள் (34); My Colleague Ra. Ganapati
அவரை, ‘‘My colleague Ra. Ganapati’’ என்று குறிப்பிட்டாராம். இதை அண்ணா என்னிடம் நாலைந்து தடவை சொல்லி இருக்கிறார்.
இறப்பின் காரணம்.. இதுதான் நியதி!
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா?
போகும் பாதை எத்தகையது..? ஆச்சார்யாள் அருளுரை!
சரியான வழியைக் காட்ட வேண்டிய உன்னத மனிதர்கள், தங்களை தவறான காரியங்களில் ஈடுபடுத்த மாட்டார்கள்
திருப்புகழ் கதைகள்: புன்கவிகள் பாடும் புலவர்!
ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள்.
ஆடிக் கிருத்திகை; அரசின் வஞ்சகத்தால் ஆரவாரமின்றி அமைதியான திருப்பரங்குன்றம் ஆலயம்!
மதுரை அருகே நடை சாத்தப்பட்டிருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம்!
ஆடி கிருத்திகை ஆலய தரிசனம்: திருமலைக் குமாரசுவாமி!
இனிய ஆடிக்கிருத்திகை வாழ்த்துக்கள். மலையேறி தரிசனம் செய்ய பெருந்தொற்று தடையாக உள்ளது. தெய்வமாம் திருமலைக்குமாரசுவாமி நம் தடைகளை