ஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்!
திருமால் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களை திவ்யமான தமிழ் வார்த்தைகளினால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
பிரதிபலன் எதிர்பாரா உதவி!
ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றான் .
வீரன் யார்? ஆச்சார்யாள் அருளுரை!
மிகவும் கடினம்.
அவ்வாறு செய்பவர் ஷ்ரேஷ்டர் (உயர்ந்தவர்) என்று கருதப்படுகிறார்
திருப்புகழ் கதைகள்: தரிக்கும் கலை (திருச்செந்தூர்)
சொல்லில் தோரணம் கட்டி, சிலேடையை தோரணத்தில் சொருகி வைக்க கவியரசை விட வேறு எவரால் முடியும்? காட்சியோடு பாடலையும்
அண்ணா என் உடைமைப் பொருள் (33): அவ அசடாவே இருக்கட்டும்!
எம்எஸ்ஸும் கடைசி வரையில் இவர்கள் எல்லோர் பார்வையிலும் ‘‘அசடாகவே’’ இருந்தார்.
ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ‘ஹிந்து’ பண்டிகைகள்: தமிழகம் முழுதும் முக்கியக் கோயில்களில் தரிசனத்துக்கு தடை!
திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் புனித நீராடவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலிலும்
யாருக்கு உதவ வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை!
மாணவரின் பள்ளிக் கட்டணத்திற்கு நாம் உதவலாம். ஒரு நல்ல நபருக்கு அவருடைய மகளின் திருமணச் செலவுகளைச் செய்ய நாம் உதவலாம்.
அண்ணா என் உடைமைப் பொருள்(32): ரிஷி மந்த்ர த்ருஷ்டா
அண்ணா எழுத்து என்றாலே அது content-quality தான். எனினும், இப்போது அவரைப் பற்றி நான் எழுதுவது வெறும் Sridharan-quality
திருப்புகழ் கதைகள்: வான் நிலா… நிலா அல்ல!
கலைவாணி இவருக்கு கம்பராமாயணத்தைப் புகட்டினாளா? தெரியவில்லை. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சொற்களையே
இந்த ஆண்டும் ‘விடியல்’ இல்லை! முக்கியக் கோவில்களில் பக்தர் தரிசனத்துக்கு தடை!
பழமுதிர்ட்சோலை முருகன் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் 2ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தடை விதிக்க முடிவு செய்ய