நம் செயலுக்கான வழிக்காட்டி: ஆச்சார்யாள் அருளுரை!
சாதாரண அன்றாட வாழ்க்கையில் கூட, மற்றவர்களின் ஆலோசனையைப் பின்பற்றும்போது நமக்கு நம்பிக்கை இருக்கிறது
அண்ணா என் உடைமைப் பொருள் (31) : காமகோடி ராமகோடி!
பெரியவாளின் உத்தரவுப்படி அந்த இடத்தில் ஆத்மபோதர் பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.
திருப்புகழ் கதைகள்: தரிக்கும் கலை – திருச்செந்தூர்!
அப்போது அப்பெருமான் கூறுகின்றார்: “ஏ தென்றல் காற்றே! உயர்ந்த இடத்தில் பிறந்தவர்க்கு நற்குணம் தானேயமையும். நல்லவரைச் சார்ந்தவர்க்கும்
ஒவ்வொரு கணமும் மரணமே.. பரமனை நாடு மனமே!
மரணத்தைப் பற்றி சிந்திக்கும் மனம், பாவத்தில் ஈடுபடுவதில்லை
நாத்திகனை ஆஸ்திகனாக்கும் ஆச்சார்யாள் தரிசனம்!
எனக்கு எந்த மரியாதையும் இல்லை
நான் என் சட்டையை அகற்றவோ, அவருக்கு முன் வணங்கவோ மாட்டேன். ” என்றார்.
அண்ணா என் உடைமைப் பொருள் (30): காற்றினிலே வரும் கீதம்!
அதுவும், கண்ணன் நினைப்பில் அதி ஆனந்தமாகவே வாழ முடிந்தது - என்பது கற்பனைக்கெட்டாத அதிசயம் என்றால், அந்தக் கொடூரங்களை
திருப்புகழ் கதைகள்: எலி செய்த புண்ணியம்!
சதங்கை திருவடியிலும், இடையிலும் அணியும் பொன்னும் மணியும் சேர்ந்த ஆபரணம். முருகவேள் அணிந்திருக்கும் சதங்கை
ஸ்ரீ ரங்கம் கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் காணிக்கை!
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
புதன் தசைக்கான முழு பலனுக்கும் தரிசிக்க வேண்டிய திருத்தலம்!
வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்களின் நம்பிக்கை.
சிலாரூப வழிபாடு ஏன்? ஆச்சார்யாள் அருளுரை!
நமது பக்தியின் அடிப்படையில் இறைவன் நம்மை அருள் செய்கிறார்.
அண்ணா என் உடைமைப் பொருள் (29): திவ்ய சங்கல்பம்!
அண்ணாவின் பணிகள் complete ஆகவில்லை என்பது அவரது வருத்தம். மேட்டூர் ஸ்வாமிகளின் divine dissatisfaction புரிகிறது. அண்ணாவின் உழைப்பும் புரிகிறது.
திருப்புகழ் கதைகள்: கொஞ்சிப் பேசி திருநடம் புரிந்த கந்தக் கடவுள்!
இப்பாடலில் அருணகிரியார், முருகா! தேவரீரைக்கண் குளிரக் கண்டு வணங்க அருள்வாயாக – என வேண்டுகிறார். இனிப் பாடலை