ஆன்மிகம்

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 11)

உள்ளே நானிருந்த இடத்தின் சுவருக்குப் பின்னால் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே என் கடையை விரித்துவிட்டேன்.

திருப்புகழ் கதைகள்: அகத்தியருக்கு தமிழை உபதேசித்தவர்!

அகத்திய முனிவருக்கு, அவருடைய உள்ளம் மகிழவும், இருசெவிகளும் குளிரவும், இனிமையான தமிழ் மொழியை உபதேசித்த

துவாரகையிலிருந்து பக்தனின் வீட்டிற்கு வந்த கண்ணன்!

என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்" அவர்கள் கொடுத்து விடுவார்கள்" என்று சொன்னார்.

கனவில் கரைந்த கட்டி! ஆச்சார்யாள் மகிமை!

1963 இல் ராமேஸ்வரத்தில் கும்பபிஷேகம் விழாவிற்கு கங்கை நீரைக் கொண்டு வருமாறு ஸ்ரீ எம்.வி. சுப்பிரமணியனிடம் கேட்கப்பட்டது.அவர் காசிக்குச் செல்லவிருந்தபோது, ​​அவரது மனைவிக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது, அறுவை சிகிச்சை செய்ய...

திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சம்…!

பரம பாகவதர்களான இறையன்பர்களின் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கல்லவோ பகவான் முன்னுரிமை அளிக்கிறார்?.

ஸ்ரீமஹாஸ்வாமி- ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 10)

“சீக்கிரம்.. சீக்கிரம்.. எல்லாரும் வெளியே நகருங்க.. ஸ்ரீ மஹாஸ்வாமி காந்தி ஆஸ்ரமத்துக்கு விஜயம் செய்யப் போறார்.. ம்..
- 2026

பட்டாடையை விட பரம பக்தன் தரும் நூலாடையை ஏற்ற விட்டல்!

வீதி வீதியாக பகவானின் புகழைப் பாடி யாசகம் செய்து, கிடைத்ததை கொண்டு வாழ்ந்து வந்தனர்.

திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சம்!

இறுதியில், பெண்யானைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தலைவனின் நிலையை எண்ணி கண்ணீர் பெருக்கி

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 9)

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி #மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி9

மனீஷா பஞ்சகம் தரும்… இன்றைய சூழலுக்கான ஞானம்!

'மனீஷா' என்கிற வார்த்தை 'ஞானம்' அல்லது 'உறுதி' என்று பொருள்படும். 'மனீஷா பஞ்சகம்' என்றால் ஞானத்தைப் பற்றிய ஐந்து ஸ்லோகங்கள்

அடியாரை அச்சுறுத்திய அரசன்! புலியை துரத்த விட்ட ஆண்டவன்!

பண்டரிபுரத்தின் அருகே உள்ள பாரளி என்ற சிற்றூரில் வசித்து வந்தார் ஜகன் மித்திரர். எப்போதும் பக்தியிலேயே திளைத்திருப்பவரிடம், ‘பக்தி என்றால் என்ன?,தெய்வத்தை நேரில் காட்ட முடியுமா?’ என்று வம்பு செய்பவர்கள் ஏராளம்.அப்படிப்பட்டவர்களிடம், ‘பக்தி...
- 2026

Recent articles