நவராத்திரி ஸ்பெஷல்: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன?

skandamata2
skandamata2

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்! – 8

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன? ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்?

பதில்: சிம்ஹாசன கதாநித்யம் பத்மஸ்ரித் கரத்வயா !என்று ஸ்கந்தமாதா வர்ணிக்கப்படுகிறாள்.சுபமஸ்து சதாதேவி ஸ்கந்தமாதா யசஸ்வினி !!என்பது தியான ஸ்லோகம்.

ஸ்கந்தமாதா சிம்ஹ வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்டவள். மேல் இரண்டு கரங்களில் பத்மம் தரித்து,  வலது கையால் சுப்ரமணிய சுவாமியை மடியில் இருத்தி, இடதுகையில் வரத முத்திரை தரித்து இருப்பாள். வெண்மையான ஒளியோடு பிரகாசிப்பாள். இவ்வாறு ஸ்கந்தமாதாவை தியானிக்க வேண்டும்.

skandamata
skandamata

விசுத்தி சக்கரத்திற்கு அதிஷ்டான தேவதை ஸ்கந்தமாதா. நிர்மலமானது  விசுத்தி தத்துவம்.

மேலும் ஸ்கந்தமாதா என்று கூறும்போது ஜகதம்பாவின் தாய்மை குணம் இதில் வெளிப்படுகிறது. சுப்பிரமணியர் ஞானத்திற்கு அதிஷ்டமான தெய்வம். சுப்ரமணியரை மடியில் வைத்துக் கொஞ்சும் ஸ்கந்தமாதாவை நாம் தியானித்தால்  அம்பாளிடமிருந்து மாத்ரு வாத்சல்யம் கிடைக்கிறது. மேலும் ஞான சொரூபனான முருகனின் கையில் உள்ள ஆயுதத்தை கொடுத்தது கூட அம்பாளே.

ஸ்கந்தமாதாவை உபாசித்து பிரம்ம ஞானத்தை  அடைய முடியும். பிரம்மஞான சொரூபமே சுப்பிரமணியன். பிரம்ம ஞானமும் காருண்யமும்  அருளக் கூடியது ஸ்கந்தமாதா உபாசனை.
இது நவராத்திரியின் ஐந்தாவது நாளில் செய்வது நவதுர்கா வரிசைக் கிரமத்தில்  சிறப்பான வழிமுறை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories