நவராத்திரி ஸ்பெஷல்: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன?

skandamata2
skandamata2

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்! – 8

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன? ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்?

பதில்: சிம்ஹாசன கதாநித்யம் பத்மஸ்ரித் கரத்வயா !என்று ஸ்கந்தமாதா வர்ணிக்கப்படுகிறாள்.சுபமஸ்து சதாதேவி ஸ்கந்தமாதா யசஸ்வினி !!என்பது தியான ஸ்லோகம்.

ஸ்கந்தமாதா சிம்ஹ வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்டவள். மேல் இரண்டு கரங்களில் பத்மம் தரித்து,  வலது கையால் சுப்ரமணிய சுவாமியை மடியில் இருத்தி, இடதுகையில் வரத முத்திரை தரித்து இருப்பாள். வெண்மையான ஒளியோடு பிரகாசிப்பாள். இவ்வாறு ஸ்கந்தமாதாவை தியானிக்க வேண்டும்.

skandamata
skandamata

விசுத்தி சக்கரத்திற்கு அதிஷ்டான தேவதை ஸ்கந்தமாதா. நிர்மலமானது  விசுத்தி தத்துவம்.

மேலும் ஸ்கந்தமாதா என்று கூறும்போது ஜகதம்பாவின் தாய்மை குணம் இதில் வெளிப்படுகிறது. சுப்பிரமணியர் ஞானத்திற்கு அதிஷ்டமான தெய்வம். சுப்ரமணியரை மடியில் வைத்துக் கொஞ்சும் ஸ்கந்தமாதாவை நாம் தியானித்தால்  அம்பாளிடமிருந்து மாத்ரு வாத்சல்யம் கிடைக்கிறது. மேலும் ஞான சொரூபனான முருகனின் கையில் உள்ள ஆயுதத்தை கொடுத்தது கூட அம்பாளே.

ஸ்கந்தமாதாவை உபாசித்து பிரம்ம ஞானத்தை  அடைய முடியும். பிரம்மஞான சொரூபமே சுப்பிரமணியன். பிரம்ம ஞானமும் காருண்யமும்  அருளக் கூடியது ஸ்கந்தமாதா உபாசனை.
இது நவராத்திரியின் ஐந்தாவது நாளில் செய்வது நவதுர்கா வரிசைக் கிரமத்தில்  சிறப்பான வழிமுறை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories