பிள்ளையார் செய்திகள்

விநாயகர் இடுப்பில் சர்ப்பம்

நர்மதா நதிக்கரையில், பேரகாம் என்னும் தலத்தில் உள்ள யோகினி ஆலயத்தில் நர்த்தன கணபதி, இடையில் சர்ப்பப் பட்டயம் கட்டியபடி காட் சியளிக்கிறார். கேது கிரகத்துக்கு அதிபதியான விநாயகர், பாம்பு தோஷத்தை விலக்குபவர் என்பதால், இவ்வாறு பட்டயம் கட்டியிருக்கிறார் என்கிறார்கள்.

- 2026

விநாயகர் ஊர்கள்
  • காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் அருகில் உள்ள ஊர் ‘விநாயக நல்லூர். 
  • கோவையில் உள்ள ஒரு பகுதியின் பெயர் ‘கணபதி.’
  • திருநெல்வேலி, காலக்குடி அருகே உள்ள ஊர் ‘பிள்ளையார் குளம்.
  • கோவை, வீரபாண்டி அருகில் உள்ள ஊர் ‘கணபதி பாளையம்.’ 
  • காரைக்குடி அருகில் உள்ள ஊர் பிரசித்தி பெற்ற ‘பிள்ளையார் பட்டி.’ 
  • தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் இருப்பது  ‘இருபிள்ளையார் நத்தம்.

அபூர்வ முருக விநாயகர் – மதுராந்தகம்

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகத்தில் விநாயகர் கோயிலில் முருகப் பெருமானின் இருபுறமும் விநாயகர் அமர்ந்துள்ளார். இந்தக் காட்சி அபூர்வமானது.

அன்னதான கணபதி – திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் கிழக்கு மதில் சுவரின் உட்புறத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் தனிச் சந்நதியில் ‘அக்கிர சாலா  கணபதி’ வீற்றிருக்கிறார். அந்தக் கோயிலில் அன்னதானம் செய்யப்பட்ட காலத்தில் அங்கே கணபதி வீற்றிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் என்பது ஐதீகம்.

- 2026

பருப்பு ரசம்தான் அபூர்வ நைவேத்யம் – கும்பகோணம்

கும்பகோணம், நாகேசுவரர் கோயிலில் உள்ள விநாயகர்  ‘சுரப் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். காய்ச்சல் நோய் கண்டவர்கள் நோய் தீர  இவரை வணங்கினால் காய்ச்சல் மறைகிறது. பருப்பு ரசம்தான் இவருக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

அரிய தகவல்கள்

  • பிள்ளையார்பட்டி விநாயகருக்கு காண்டாமிருகக் கொம்பினாலும் அபிஷேகம் நடைபெறுவது மிக அபூர்வமாகும். 
  • செய்யாறில் உள்ள கோயிலில் நான்கு அடி உயரத் திருவுரு, பிரபையுடன் சேர்த்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அரிய விநாயகர் சிலை உள்ளது. 
  • கொல்லூர், முரடேசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தலையில் பள்ளத்துடன் காணப்படுகிறார். 
  • தாரமங்கலம் ஊரில் உள்ள கோயிலில் சித்தி விநாயகர் சந்நதி அடித்தளம் முதல் கோயில் கோபுரம் வரை ஒன்பது கற்களால் காரைக் கலப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories