Breaking News
சிவபெருமானாக காட்சிகொடுத்த பெருமாள் – ஹயக்ரீவ ஜெயந்தி
திருவஹீந்திரபுரம் ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத தேவநாதப் பெருமாள் ஹயக்கிரீவர் திருக்கோயில் பிரமாண்ட புராணம், கந்தபுராணம், பரஹன் நாரதீயபுராணம் முதலான புராணங்களில் குறிப்பிடப்படும் தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ‘திருவஹீந்திரபுரம்’ என்பதாகும். கடலூரில்...
ஆசாரமும் தண்ணீரும்!
ஹிந்து மத நம்பிக்கை என்னவென்றால் ,ஒருவர் எச்சிலை ஒருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .அது போல ஒருவர் செருப்பை ஒருவர் போட்டாலோ ,இல்லை துணி மணியை உபயோகித்தாலோ ,இல்லை...
ஆண்டாள் கிளி பிறக்குது அடியார் பக்தியில்!
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு ஆண்டாள். ஆண்டாளுக்கு சிறப்பு அவள் கையில் வைத்திருக்கும் கிளி. பூமாலையோடு பாமாலையும் கட்டிச் சேர்த்த ஆண்டாள் கையிலும் தோளிலும் சூடிய கிளி உருவாகும் விதம் குறித்த ஒரு பார்வை...காலை 10...
பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் -ராஜி ரகுநாதன்
(Source: Rushipeetham Editorial, March, 2017)ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், " எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக்
கேட்டாலோ...
தேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே! – விளக்கம்
தேசீய கீதம் 'ஜன கண மன' - கணபதி துதியே! - விளக்கம்.- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்."ஜன கண மன அதி நாயக ஜயஹே!"
நம் தேசீய...
பசுக்களை காப்பது நம் அனைவரின் கடமை
கோ வதைத் தடுப்புச் சட்டங்கள் ஏற்கெனவே இல்லாமல் இல்லை. ஆனால் அவற்றில் உறுதியான நிலைப்பாடு இல்லை. தற்போது ஒரு முறைமையை, கச்சிதமாக அமல்படுத்தும் விதானத்தை இணைப்பது மட்டுமே நிகழ்கிறது.
நெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்
அண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்! (முன்னாள் தலைமைத்...
குரு பரம்பரை வைபவம் – ஸ்ரீ ராமானுஜர்
‘நான் இப்போது நிற்பது கச்சி மாநகரமா! முக்தி பூமியான காஞ்சியா!! அதோ தேவாதிராஜன் வரதராஜன் விமானம் தெரிகிறதே!’’ என்று ஸ்ரீ ராமானுஜர் மூர்ச்சை தெளிந்து கண்களில் நீர் வழிய நின்றார். சீதையைக் கண்ட...
வரலாற்றில் பரதநாட்டியம்
டாக்டர். இரா.நாகசாமி எழுதிய கட்டுரை...இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறுகிறது. மணிபுரி, ஒடிஸ்ஸி, கதக், மோகினி ஆட்டம் என்றெல்லாம் இது பெயர் பெறுகிறது. தமிழ்நாட்டில் ஆடப்பெறும் நாட்டியம் ஒன்றே...
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 15)
வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 1 )அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே , பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை...
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 14)
வந்தான் வரதன் ( பகுதி - 14 - 1)உன்னுடைய வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் என்று வேகாஸேதுப் பெருமான் சொன்னதை கவனமுடன் கேட்டான் பிரமன் !மேலும் உனக்கான பரிசு...
‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)
'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்' (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)(கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம்
தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை
நோகவிட்டுடமுடியுமா?”)(தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன்...