பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!
மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!
முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
அவதார நோக்கம்.. ஒவ்வொன்றின் விளக்கம்..!
விஷ்ணு அவதாரம் ஒவ்வொன்றிலும் சொல்லப்பட்ட கருத்துகள்பொதுவாக பகவான் விஷ்ணு மூன்று காரணங்களுக்காக அவதரிக்கிறார். இவை மூன்று தனிப்பட்ட காரணங்கள் அல்ல - ஒன்றோடொன்று தொடர்புடையவையே. அவையாவன:நல்லோரை காத்தல்(அவர்களுக்கு இன்னல் விளைவிக்கும்) தீயோரை தண்டித்தல்(இவ்விரண்டின்...
ஸ்ரீமனீநாராயணீய தினம்: அனைத்து நோயையும் ஓட்டும் பொக்கிஷம்!
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர்) அர்ப்பணிக்கப்பட்ட புனித நூல் நாராயணீயம் ஸ்ரீ நாராயணீய தினத்தன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.நாராயணீயம் தினம் 2021 தேதி டிசம்பர் 14. கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இந்த நாள் மிகவும்...
பகவத்கீதை தினம்: வாழ்க்கை நலமாக.. செயல்படுத்து!
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனைகள்வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.தேவைக்கு செலவிடு.அனுபவிக்க தகுந்தன அனுபவி.இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப்போவ தில்லை.உயிர் போகும் போது, எதுவும்...
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!
எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது.
கைசிக பண்ணால் மோட்சம் அடைந்த பிரம்மராட்சஷன்!
கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில்ஸ்ரீவராக மூர்த்தியே கூறுவதாக உள்ளது. இதற்கு ஸ்ரீபராசர பட்டர் வியாக்யானம் அருளியுள்ளார்.ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக்...
யோக சாஸ்திரம்: ஆச்சார்யாள் அருளுரை!
தத்வஞானத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான யோகதர்சனம் நம் மனத்தை முழுவசியப்படுத்துவதற்கு வழிகளையும் விதிமுறைகளையும் எடுத்துக்கூறுகிறது.மனதை வென்றால் மட்டுமே பரமஞான ஒளியை காண தகுதி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் யோக சாஸ்திரத்தில்...
மோக்ஷதா ஏகாதசி: பாபங்களை நீக்கி பரமனடி சேர்க்கும்..!
கீதா ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது, மோக்ஷதா ஏகாதசி என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான போருக்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை வழங்கியது.ஜோதிஷா தீர்த்தம் என்று அழைக்கப்படும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ணர்...
பூஜையின் முறையும்… பிராயசித்தமும்..! உரைக்கும் வராக பகவான்!
தவம், பிராயச்சித்தம்புவிமகள் வராகபகவானிடம் மனிதன் தன் பாவங்களுக்குப் பரிகாரம் (அ) பிராயச்சித்தம் பெறுதல் எவ்வாறு? என்று கேட்க, வராக மூர்த்தி நியமிக்கப்பட்ட வழியில் என்னைப் பூசிப்பதன் மூலம் பெறலாம் என்றார்.நியமிக்கப்பட்ட வழிமுறை :...
வேண்டிய நன்மை பெற.. ஆச்சார்யாள் அருளுரை!
பரமாத்மாவாகிய பகவானுடைய மஹிமை அஸாதாரணமானது. அவரை நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. ஆனால் நம் சக்திக்கேற்ப அந்த பரமாத்மாவை பூஜித்து நமது வாழ்க்கையை மேன்மையாக்க வேண்டும்.நம் முன்னோர்கள் பரமாத்மாவை அனேக நாமங்களால் துதித்து...
கல்வியும் ஞானமும் நல்கும் ஹயக்ரீவர்: தேர்வின் வெற்றிக்கு வழிபாடு!
ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின் 51 வழிபாடுகள் பற்றி அறிவோம்ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33...
ஸனாதன தர்மத்தில் எவ்வித களங்கமும் ஏற்படுத்த முடியாது: ஆச்சார்யாள் அருளுரை!
அப்படி ஆபாதனை செய்வது என்பது கேவலம். அத்யையினாலேயும் அல்லது இன்னொருவனை ஏமாற்ற வேண்டும் என்கிற பாவனையினாலேயும் யாராவது செய்யலாம்.
பயத்தையும் ஆபத்தையும் நீக்கும் நரசிம்மர்!
பயத்தை போக்கும் "11" நரசிம்மர்கள்புதுவை முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பதினோரு நரசிம்மர்கள் அருட்பாலிக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி வரம் அருளும் ஹயக்ரீவர், உலகின் பல இடங்களில் பக்தர்களுக்கு அருட்பாலித்து வருகிறார்.ஆனால் அவர் பெரும்பாலும்...