ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

More News

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

Explore more from this Section...

ஸ்ரீதத்தாத்ரேய ஜெயந்தி: சகலமும் பெற.. வழிபாடு!

மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

பஞ்சாயுத ஸ்தோத்திரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

பஞ்சாயுதம்_ஸ்லோகம்உலகில் பிறந்த அனைவருக்கும் கடமைகள் கண்டிப்பாக இருக்கும்.அதேபோல் பகவானின் பாஞ்சாயுதத்திற்கும் கடமைகள் உண்டு.பகவான் அவதரிப்பதற்கு முன் பஞ்சாயுதங்கள் அவதரிப்பார்கள்.பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்கள்அதர்மம் மிகவும் அதிகமாக இருக்கும் போது தான் பகவானே நேரடியாக...

ஐயப்பன்: ஆச்சார்யாள் அருளுரை!

பரம சிவபெருமானிடம் கேட்டுப் பெற்ற ஒருவர் வரத்தை வைத்துக்கொண்டு, கர்வம் பிடித்த பஸ்மாஸுரன் உலகத்துக்கு பெரும் நாசம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.அவனை ஒழிக்க, மஹாவிஷ்ணு பெருமான் மோஹினி என்ற ஒரு அப்ஸரஸின் உருவத்தை எடுத்தார்....

என்னை விட்டு யாரிடம் கவனம்.. கேட்ட இராதா.. கிருஷ்ணர் கூறிய பதில்!

நந்தவனத்தில் ஒருநாள்ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர்.ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும்ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம்அவரது தலை மட்டும் அசைந்தவாரேஇருந்தது.நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையாஅப்படி...

யார் பணக்காரன்: ஆச்சார்யாள் அருளுரை!

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது...

பிரதோஷம்: ஸ்ரீ லிங்காஷ்டம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீலிங்காஷ்டகத்தின்_மகிமைஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித...

ஜடாரி: காரணமும், பலனும்..!

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் !வைஷ்ணவக் கோவில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள்.சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும்.அதென்ன...

தியானம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனுடைய துன்பங்களுக்குக் காரணம் மனதை கட்டுப்படுத்தாததுதான்.. அதை கட்டுப்படுத்த தெரிந்தால் துன்பங்கள் வராது. அதை வசப்படுத்துவதற்கான சாதனம் 'தியானம்'.யோக சாஸ்திரத்தில் எட்டு யோக அங்கங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. தியானம் ஏழாவது அங்கம். அதற்குமுன் யமம்...

பெருமாளிற்கு சேவை செய்யும் கருடாழ்வார்.. அறிய தகவல்கள்!

கருடன் பகவான் "90" தகவல்கள்பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.ஸ்ரீகருடனுக்கு சிவப்பு...

அவதார நோக்கம்.. ஒவ்வொன்றின் விளக்கம்..!

விஷ்ணு அவதாரம் ஒவ்வொன்றிலும் சொல்லப்பட்ட கருத்துகள்பொதுவாக பகவான் விஷ்ணு மூன்று காரணங்களுக்காக அவதரிக்கிறார். இவை மூன்று தனிப்பட்ட காரணங்கள் அல்ல - ஒன்றோடொன்று தொடர்புடையவையே. அவையாவன:நல்லோரை காத்தல்(அவர்களுக்கு இன்னல் விளைவிக்கும்) தீயோரை தண்டித்தல்(இவ்விரண்டின்...

பகவத்கீதை தினம்: வாழ்க்கை நலமாக.. செயல்படுத்து!

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனைகள்வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.தேவைக்கு செலவிடு.அனுபவிக்க தகுந்தன அனுபவி.இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.ஜீவகாருண்யத்தை கடைபிடி.இனி அநேக ஆண்டுகள் வாழப்போவ தில்லை.உயிர் போகும் போது, எதுவும்...

ஸ்ரீமனீநாராயணீய தினம்: அனைத்து நோயையும் ஓட்டும் பொக்கிஷம்!

ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர்) அர்ப்பணிக்கப்பட்ட புனித நூல் நாராயணீயம் ஸ்ரீ நாராயணீய தினத்தன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.நாராயணீயம் தினம் 2021 தேதி டிசம்பர் 14. கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இந்த நாள் மிகவும்...

SPIRITUAL / TEMPLES