ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பர்.நேற்று இரவு இந்த மண்டலத்தில்
சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






