ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்..

புதுச்சேரி வில்லியனூர் திருக்கா–மீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இக் கோயில் விழா கடந்த 3-ந் தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும் விழாவில்...

திருமலையில் பக்தர்கள் கூட்டம்..

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 9 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி,...

செங்கல்பட்டில் கல்வாய் கிராமத்தில் துரியோதனன் படுகளம்..

செங்கல்பட்டில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் ஏழாம் ஆண்டு அக்னி வசந்தோற்சவப் விழாவில் ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஏழாம்...

விசா கிடைக்கலையா..? நம்ம விசா பாலாஜி இருக்க கவலை எதற்கு..?

ஹைதராபாத் சில்குர் அருள்மிகு ஶ்ரீபாலாஜி திருக்கோயில்ஹைதராபாத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சில்குர் என்ற புனித கிராமத்தில் உஸ்மான் சாகர் ஏரியின் கரையில் அமைதுள்ள பழமையான கோவில்களில் ஒன்று.மந்தராலயம் 26 கி.மீ....

திருவண்ணாமலை அருகே 21 அடி மலேசியா பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்..

திருவண்ணாமலை அருகே புதிதாக கட்டப்பட்ட 21 அடி மலேசியா பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரியகொழப்பலூர் நாராயணமங்கலம் இடையே கந்தர்வ...

மதுரை மீனாட்சி அம்மன் வைகாசி வசந்த உற்சவம் நாளை துவக்கம்..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நாளை ஜூன் 3-முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது.விழாவில் 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு...

71 அடி உயரத்தில் நவக்காளியம்மன் சிலை!

கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. திருப்பணி மும்முரமாக நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்..

காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத வைகுந்தப் பெருமாள் கோயில் 4-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.108 வைணவ திவ்ய...

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோயில் வைகாசி திருவிழா துவக்கம்..

குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது வரும் ஜீன் 6ல் தேரோட்டம் நடைபெறும். திருவிழாக்களில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் ..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் தினமும் பக்தர்கள் வருகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 5...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால்நாட்டு விழா..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா...

இதுவரை இல்லாத அளவு ஒரே மாதத்தில் இராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை..!

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில்

SPIRITUAL / TEMPLES