ஆலயங்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால்நாட்டு விழா..

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா...

இதுவரை இல்லாத அளவு ஒரே மாதத்தில் இராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை..!

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தில்

நான்கு வேதங்கள்.. நால்வகை சுவையுடன் மாம்பழங்கள்! ஏகாம்பரேஸ்வரர் ஆலய அதிசயம்!

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பரிகாரஸ்தலம் தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா துவக்கம்..

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வரர் பரிகாரஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.சனிபகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வைகாசியில் வெகு...

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு!

பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும். காட்டிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் அருகே நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி..

காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி இன்று நடைபெற்றது.காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி...
- 2026

திருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று காலை சுத்தி கலச பூஜை துவங்கியது.108 திவ்யதேசங்களில் மலைநாட்டு வைணவ திவ்ய...

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை!

கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் சிதலமடைந்து வருவதால் இப்பகுதி மக்களும் பக்தர்களும் மனவேதனை அடைந்துள்ளனர்.

திருச்செந்துார் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் அவதி..

திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஏழு மணி நேரம்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த முறையை மாற்றி கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி...

திருச்செந்தூர் இராஜகோபுரத்தில் இரவில் ஏறிய நபரால் பரபரப்பு!

இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா- மன்மத தகனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம், பஞ்சபூத ஸ்தலங்களில்...
- 2026

Recent articles