ஆலயங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி கிரிவலம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பௌர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.  விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வே பகுதிகளிலிருந்து ஏராளமான...

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பௌர்ணமி வழிபாடு..

இன்று வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு நடத்தினர் .பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை...

காஞ்சி தேவராஜஸ்வாமி திருக்கோயில்: கருடவாகனத்தில் வீதியுலா!

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருடசேவை காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!

500 ஆண்டு காலமாக இருக்கும் அவரையும் தரிசித்து விட்டு இயற்கை காட்சிகளை இரசித்து கொண்டு கால்நடையாக கரைவழியே வடக்கு பக்கமாக நடந்து சென்றால் சனி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஊஞ்சல் சேவை..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலத்தில்ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதில் ஒன்று ஒவ்வொரு வெள்ளியும் நடைபெறும் ஊஞ்சல்...

அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலம்..

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற புகழுடன் விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும்...
- 2026

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.பட்சி தீர்த்தம்,...

திருச்சூர் பூரம் மழையால் நின்ற வாணவேடிக்கை இன்று இரவு நடைபெறும்..

கேரளாவில் பிரசித்திப்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வெகுவிமர்சையாக இன்றும்  நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் மழையால் நிறுத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி இன்று இரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும்.திருச்சூர் பூரம் விழாவில் நேற்று...

கேரளா திருச்சூரில் மிகப் பிரம்மாண்டமாக துவங்கிய திருச்சூர் பூரம் ..

கடவுளின் சொந்த தேசம்,கடவுள் வாழும் பூமி என்று அழைக்கப்படும் கேரளாவில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான விழாக்களில் திருச்சூர் பூரம் முக்கியமானதாகும். கடந்த இரு ஆண்டுகளாக கொரானா பரவலால் சம்பிரதாய நிகழ்வாக நடந்த திருச்சூர்...

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!

இதனால், மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்..

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தாலம் அரும்பன்னவன முலையம்மை சமேத ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது . விழாவில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை, செங்கோல், தொண்டைமண்டல ஆதீனகர்த்தர்கள் பங்கேற்றனர்.மயிலாடுதுறை...

சபரிமலை வைகாசி மாத பூஜை-ஆன்லைன்  முன்பதிவு துவக்கம்..

வைகாசி மாத பூஜைகளுக்காக,உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மே 14  திறக்கப்படுவதையொட்டி சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன்  முன்பதிவு துவங்கியுள்ளது.வைகாசி மாத பூஜைகளுக்காக...
- 2026

Recent articles