Breaking News
சர்வ அலங்காரத்தில் ஸ்ரீஆண்டாள்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விழாக்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பர்.நேற்று இரவு இந்த மண்டலத்தில்சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, திறப்பு..
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு விரைவில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழை காரணமாக,...
திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட்.. மீண்டும் தொடக்கம்!
தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது.
கும்பகோணத்தில் இன்று நடந்த அட்சய திருதியை 12கருடசேவை..
அட்சய திரிதியை முன்னிட்டு ஒரே இடத்தில் 12 பெருமாள்கள் அருள்பாலிக்கும் நிகழ்வான 12 கருடசேவை நிகழ்ச்சி கும்பகோணத்தில் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் பெருமாளை தரிசனம் செய்து...
குன்றத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்..
குன்றத்தூரில் உள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்கசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம்...
கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்ததுரியோதனன் படுகளம்..
கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து...
பக்தர்கள் கவனத்திற்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2 .71 கோடி வருவாய்..
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று துவங்கியது இன்றும் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.கார்த்திகை மண்டபத்தில் நடந்த இந்த பணிக்கு பழனி கோவில் இணை ஆணையர்...
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..
தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் அம்மனுக்கு...
மதுரையில் கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி -பக்தர்கள் தரிசனம் ..
மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டகப்படியில் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகரைபல்லாயிரக்கணக்கான...
திருமலை ஏழுமலையானுக்கு நடந்த வசந்த உற்சவம்..
திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.இதில் ஒன்று கோடை வசந்த உற்சவம் ஆகும்.திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
தனிமைசில சமயங்களில் அவரது அபூர்வ நடத்தையைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரியவர், இது சிலரால் பேசப்படும் ஏதேனும் மனநலக் கோளாறால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்டதா என்பதை அறிய ஆர்வமாக...