February 22, 2026, 2:17 PM
30.4 C
Chennai

திருமலை ஏழுமலையானுக்கு நடந்த வசந்த உற்சவம்..

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும்.இதில் ஒன்று கோடை வசந்த உற்சவம் ஆகும்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடை கால துவக்கத்தில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வசந்த உற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் வசந்த உற்சவம் இந்த ஆண்டு ஏழுமலையான் கோவிலில் அன்மையில் துவங்கி நடைபெற்றது.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்புறம் இருக்கும் வசந்த உற்சவம் மண்டபத்தை தேவஸ்தான தோட்டத் துறையினர் சேஷாசலம் வனப்பகுதியை போல் அலங்கரித்திருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. உற்சவத்தின் முதல் நாளான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவில் மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் தர்பார் நடத்தப்பட்டது.

மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சமர்ப்பணங்களுக்கு பின் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை காலை திருப்பதி மலையில் கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் தங்க ரத உற்சவம் நடைபெற்றது.மூன்றாவது நாள் ஆன ஏப் 15இல் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா தேவி சமேத ராமர் லட்சுமணர் ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த வசந்த உற்சவத்தை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்

IMG 20220416 WA0103 - 2026
IMG 20220416 WA0010 - 2026
IMG 20220416 WA0006 - 2026
IMG 20220416 WA0097 - 2026
IMG 20220417 WA0008 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories