December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

ஐபிஎல்.,: கொல்கத்தா பெற்ற கலக்கல் வெற்றி!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 34ஆவது ஆட்டம் – மும்பை இண்டியன்ஸ் vs கொல்கொத்தா

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இண்டியன்ஸ் அணியை 34ஆவது ஐ.பி.எல் ஆட்டத்தில் அடித்துத் துவைத்தது. பூவா தலையா வென்ற கொல்கொத்தா அணி மும்பை அணியை பேட்டிங் செய்யச் சொன்னது.

ரோஹித் ஷர்மாவும் க்விண்டன் டி காக்கும் மிக அருமையாக விளையாடினார்கள். முதல் ஆறு பவர் ப்ளே ஓவர்களில் இவர்கள் 56 ரன் எடுத்தனர். ரோஹித் பத்தாவது ஓவரில் அவுட்டானார்.

அடுத்த பத்து ஓவர்களில் அவர்களால் 66 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்பின் பவுலர்கள் திறமையாக பவுலிங் செய்து ரன் ரேட்டைக் குறைத்தார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான ப்ரசித் கிருஷ்ணாவும் ஃபெர்கூசனும் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள்.

20 ஓவர் முடிவில் மும்மை அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. கொல்கொத்தா அணி முதல் ஓவரிலிருந்தே அதிரடி ஆட்டம் ஆடியது. பவர் ப்ளே ஆறு ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 63 ரன் எடுத்தார்கள். வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 அடித்தார். ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 அடித்தார்.

15 ஓவர் ஒரு பந்தில் 159 ரன் அடித்து வெற்றியைப் பெற்றனர். பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் போன்ற எல்லா பிரிவிலும் கொல்காத்தா நன்றாக விளையாடியது.

புள்ளிப் பட்டியலில் கொல்கொத்தா இப்போது இந்த வெற்றியின் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நாளை பெங்களூர், சென்னை அணிகளுக்கிடையேயான ஆட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories