விளையாட்டு

Homeவிளையாட்டு

IPL 2024: கடைசிப் பந்தில் திரில் வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: தோனியின் கடைசி ஓவர் தரிசனம், ஒரு சிக்ஸ்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு போதுமே!

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பாரா ஒலிம்பிக்கில் தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்!

ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய...

வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோற்றதால், வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார் பி.வி.சிந்து.பேட்மின்டன் மகளிர் ஒற்றையர்...

பி.வி.சிந்து விவகாரத்தில் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்

பி.வி.சிந்து விவகாரத்தில் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்து: கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேட்மிட்டன் தொடரில் Chennai smashers அணியில் விளையாடிய சிந்துவிற்கு ஸ்பான்சர் கேப்டன்...

இந்திய அணிக்கு பயிற்சியாளராக திராவிட் தகுதியானவர்: ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ராகுல் திராவிட்தா சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.  "ராகுல் திராவிட் போன்ற வேறொரு வீரரை பிசிசிஐ நிச்சயம் காண முடியும்...

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கோலி, டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் அணி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் லயன்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ்...

3வது டி20 போட்டி: இந்தியா த்ரில் வெற்றி

  சிட்னி: ஆஸ்திரேலியாவுடனான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் 4 ரன் அடித்து சுரேஷ் ரெய்னா வெற்றிக்கு வழிவகுத்தார். ஏற்கெனவே முதல் இரு...

இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டிக்கு வாட்சன் கேப்டன்

இந்தியா- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே சிட்னியில் நாளை நடைபெற உள்ள 3-வது மற்றும் கடைசி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள்...

நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்கும் திறமை பெற்றவர் கோலி: கவாஸ்கர் பாராட்டு

விராத் கோலியால் நடுஇரவில் எந்த விளக்கும் இன்றி பேட்டிங் செய்து ரன் அடிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,...

2வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்திய அணி 308 ரன்கள் எடுத்து சவாலான இலக்கை நிர்ணயித்திருந்த போதும், மோசமான பந்துவீச்சால் தோல்வியடைந்தது. 309 ரன்கள் என்ற...

சிட்னி டென்னிஸ்: சானியா இணை சாதனை

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை  வெற்றி பெற்றது. பிரான்ஸின் கிரேஸியா - மெல்டிநோவிக் இணையை 1-6, 7-15, 10-5 என் செட்...

ஐசிசி தரப் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை

சென்னை: ஐசிசி வெளியிட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து ரவிச்சந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பந்து வீச்சாளர்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது...

பிசிசிஐ.,யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி

புது தில்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 2015-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது...

SPIRITUAL / TEMPLES