28-03-2023 4:00 AM
More
    HomeTagsஆய்வு

    ஆய்வு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    வெப்பசலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்...

    தமிழகம், புதுச்சேரியில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுச்சேரியில் மாலை, இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக...

    சிரியா அகதிகள் முகாமை ஆய்வு செய்த்தார் நடிகை ஏஞ்சலினா ஜோலி

    ஐநா சபையின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார். இங்கு 33 ஆயிரம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். சிரியா உள்நாட்டு...

    புதிய ஆட்சியர் குற்றாலத்தில் ஆய்வு நடத்த வேண்டும்!

    நெல்லையின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ்,  குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குற்றாலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது,.

    தென் தமிழகத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் இன்றுதென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

    ‘சாகர்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : வானிலை ஆய்வு மையம்

    'சாகர்' (sagar cyclone) புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில்...

    சென்னையில் பள்ளி வாகனங்கள் இன்று முதல் ஆய்வு

    பள்ளிக்கூட வாகனங்களை முறையான அங்கீகாரம் பெற்றுத்தான் இயக்க வேண்டும், பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், பெயிண்ட் குறிப்பிட்ட நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு...

    தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர...

    ஆளுநர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்பா? ஆளுநரின் உரிமைகள் என்ன? : பன்வாரிலால் புரோஹித் விளக்கம்!

    இந்த நிலையில், தன் மீது ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தே ஊடகங்களில் விளக்கம் அளித்தார். அதில், ஆளுநரின் உரிமைகள் என்ன? என்பது குறித்து அவர் அளித்த விளக்கங்கள் இவை...

    தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு...