December 5, 2025, 3:00 PM
27.9 C
Chennai

Tag: அரசு ஊழியர்

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி உள்பட இருவர் கைது

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால்...

எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – ஜாக்டோ ஜியோ!

தங்களை கண்ணியக் குறைவாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கூறியுள்ளது...