மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சுதந்திரத்துக்கு பிறகு காந்தியை விட நேரு மேலாதிக்கம் பெற்றார் . விடுதலைக்கு பிறகு திலகர் - ராய் - அரவிந்தர் - காந்தி ஆகியோரின் ஒளிப்பிழம்பை வேறு சில அரசியல் சக்திகள் ஏந்த வேண்டியதாயிற்று. இந்த சூழலில்தான் ஹிந்து தேசிய இயக்கம் இந்த நாட்டில் மேலெழுந்து வந்தது. ஏழு தசாப்தங்களில் தேசிய அரசியலின் மையத்தை பிடித்தது.