February 21, 2026, 1:37 PM
29.5 C
Chennai

Tag: அற்றுப் போனதால் பரபரப்பு

சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் திடீரென மாயமானதால் பதற்றம்!

சென்றபோது சுமார் 14 நிமிடங்கள் தகவல் தொடர்பு அற்றுப் போயுள்ளது. இதனால், திடீரென குழப்ப நிலை ஏற்பட்டது. மொரிஷீயஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடனடியாக எச்சரிக்கை செய்யப் பட்டனர்.  பின்னர் 14 நிமிடங்கள் கழித்து ரேடார் சிக்னல் கிடைக்கப் பெற்றுள்ளது.