எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்க உள்ளது.இன்று நடைபெறும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறை சார்ந்த விவாதங்கள் நடத்துவது...
தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.மேலும் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் சட்டமன்ற குழு...