December 5, 2025, 8:57 PM
26.7 C
Chennai

Tag: எழுத்தாளர் அரவிந்தன்

தூத்துக்குடி கலவரத்தில் எஸ்.டி.பி.ஐ.: விசாரணை கோரிய எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!

தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.