December 5, 2025, 7:39 PM
26.7 C
Chennai

Tag: ஏணியில் தொங்கி சாகசம்

படியில் மட்டுமல்ல.. ஏணியில் தொங்கியும்கூட சாகசப் பயணம்!

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.