Tag: குடியரசுத்தலைவர்
மசோதா மீதான ஆளுநரின் காலக்கெடு தொடர்பில் நீதிமன்றம் பரிந்துரைக்க இயலாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உச்ச நீதிமன்றம், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் போது, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்களுக்கான காலக்கெடுவை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் பரிந்துரைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஆளுநர் வோராவின் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாரதீய ஜனதா கட்சி...
ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்
சென்னை:ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம் என்று முதல்வர் பன்னீர் செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும் என்று தில்லியில் இருந்து...

