விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவில் இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிய படி சென்றவருக்கு அம்மாநில போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கு எதிராக அந்த நபர் கொச்சி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள்...