Tag: சமூக வலைதளம்
அயோத்தி தீர்ப்பு: சோஷியல் மீடியா பயனாளர்களுக்கு எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவிட கூடாது. அதையும் மீறி பதிவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வரும் வகையில் எந்த செய்தியையும் பகிர கூடாது

