February 21, 2026, 10:39 PM
27.3 C
Chennai

Tag: சாலையில் கவனம்

திருப்பூரில் கண் செக்கப் செய்துவிட்டு , திரும்பிய இருவர் ஆட்டோ மோதி பலி

ரோட்டைக் கடக்க முயன்ற போது, சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ இருவர் மீதும் பயங்கரமாக மோதியதில் . மகன் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் பார்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்தார்