Tag: சாலையில் கவனம்
திருப்பூரில் கண் செக்கப் செய்துவிட்டு , திரும்பிய இருவர் ஆட்டோ மோதி பலி
ரோட்டைக் கடக்க முயன்ற போது, சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ இருவர் மீதும் பயங்கரமாக மோதியதில் . மகன் அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் பார்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்தார்

