December 5, 2025, 6:19 PM
26.7 C
Chennai

Tag: சாலை விபத்து

அளவுக்கு மிஞ்சி ஆளை ஏற்றி கவுந்த கார்! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

இந்த விபத்தினால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றினால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

பெரம்பலூர் அருகே கார்கள் மோதி விபத்து: குழந்தை உள்பட 8 பேர் பலி

இதில் டவேரா காரில் வந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஒருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.