Tag: செய்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் சிறப்பு பூஜையுடன் புதிய காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு காலண்டர் உற்பத்தி துவங்கப்பட்டது. மாத முதல் நாளிலேயே அந்த மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்ளும் வைகையில் நாட்காட்டி தயாரித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சு தொழில் பிரதானமாக விளங்கி...
Breaking News
தேர்தலை ரத்து செய்தது, ஜனநாயகத்துக்கு விரோதமானது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் மோதிக்கொள்ளவில்லை. மாறாக கம்யூனிஸ்டுகளின்...
