தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் மோதிக்கொள்ளவில்லை. மாறாக கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலின் பேரில் சிலர் மோதிக் கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.
[wp_ad_camp_4]



