Tag: தேசிய குடிமக்கள் பதிவேடு
ஊடுருவல்காரர்களும் உபதேசம் செய்பவர்களும்!
பாகிஸ்தான், பங்களாதேஷிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வரணும்னு விரும்பினாங்கன்னா... எதுக்கு 1947ல நாட்டை பிரிச்சாங்க... என்று பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஒரு கேள்வியை முன்வைத்தார்.அதற்கு...
ராஜீவ் காந்தி கொண்டுவந்தது தேசிய குடிமக்கள் பதிவேடு; நடைமுறைப் படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது காங்கிரஸ் கட்சியே!
புது தில்லி: காங்கிரஸ் ஆட்சியில் தான் வெளிநாட்டினர் அதிகம் நாடுகடத்தப் பட்டனர் என்று கூறியுள்ள அக்கட்சி, தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது ராஜீவ் காந்தி கொண்டு வந்த திட்டம் என்று கூறியுள்ளது. @RahulGandhi
அசாமைத் தொடர்ந்து மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி., கொண்டுவர கோரிக்கை!
புது தில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதை அடுத்து, அண்டை மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன்...

