திருக்குறள் வலியுறுத்திய அகிம்சை முதலிய கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இந்தக் கடிதத்தை படித்த மகாத்மா காந்திக்கு திருக்குறள் குறித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 10-வது BRICS (Brazil, Russia, India, China,South Africa) உச்சி மாநாடு வரும் 25 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும்...
தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின்...