Tag: பன்றிக் காய்ச்சல்
டெங்கு… அச்சம் வேண்டாம்! ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றால் காப்பாற்றிவிடலாம்!
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், டெங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
டெங்குவுக்கு 5 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
போலியான மருந்தை வழங்கி வந்த 840 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர் என்று கூறினார் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்!

