Tag: பொன்மாணிக்கஏல்
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க மறுப்பு!
இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிபிஐ கடிதம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், அரசின் பதிலைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

