பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.
சட்டமன்றத்தில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், வரும் 2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பால், தயிர், எண்ணைய் பொருட்களுக்கு...