December 5, 2025, 9:44 PM
26.6 C
Chennai

Tag: மனதில் குரல்

வாஜ்பாய் எழுதிய கவிதையுடன் எமர்ஜென்சியை நினைவு கூர்ந்த மோடியின் மனதின் குரல்!

1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி, அது ஒரு கருமையான இரவு, இதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. எந்த ஒரு இந்தியனும் இதை புறந்தள்ளிவிட முடியாது. ஒருவகையில் இது ஒட்டுமொத்த நாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றியமைத்தது.