அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
சுதந்திர போராளியான அரவிந்தர் அலிப்பூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அங்கு அவர் யோக தவத்தை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இறை தரிசனமும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன. பின்னர் அவர் பாண்டிச்சேரியை தன் தவச்சாலையாக கொண்டு யோகத்தில் ஆழ்ந்தார்.
இராமநாதபுரம் – தூத்துக்குடி கடல் எல்லை பகுதியான மன்னார் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து...