எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
பார்சிலோனா கால்பந்து அணியின் வீரர் லியோனல் மெஸ்ஸி, 5-வது முறையாக கோல்டன் ஷூ விருதை வென்றுள்ளார். 2017-2018ம் சீசனில் லியோனல் மெஸ்ஸி, 34 கோல்கள் அடித்து மொத்தமாக 68 புள்ளி வென்றுள்ளார்.கடந்த 2010,...