இந்தக் கிணறு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் தோண்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றில் உள்ள நீர் கொந்தளிக்கத் தொடங்கியது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள்.