February 21, 2026, 11:38 AM
29.5 C
Chennai

Tag: வடகிழக்குப் பருவ மழை

வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!

இதனிடையே நேற்று கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கன மழை காரணமாக பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சாலை யோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் ஈரோடு - சத்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.