Tag: வடம் பிடித்து இழுத்தல்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷத்துடன் திருவரங்கன் சித்திரைத் தேர் கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் அணிந்த பட்டு, மாலை மற்றும் கிளியுடன் கூடிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டது. அரங்கநாதருக்கு ஆண்டாள் பட்டு சாற்றப்பட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

