Tag: வட மாநில கொள்ளையர்
சினிமா பாணி வங்கிக் கொள்ளை: சென்னை ஐ.ஓ.பி.,யில் ரூ.33 லட்சம் பணம் நகை கொள்ளை!
இந்த வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு சுமார் 1 மாதம் முன்பிருந்தே கொள்ளைக்காக திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை தேர்வு செய்த கொள்ளையர்கள், கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றை வாங்கி வந்து, முதல் நாளே வங்கியில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வட மாநில ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்
ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

