கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஹபில் தொலைநோக்கியில் உண்டான பழுதை சரிசெய்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் சுழற்காட்டி ஒன்றில் உண்டான பழுது, அந்தத் தொலைநோக்கி சுழலும் திறனை பாதித்தது.