Tag: ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடக்கும்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசுத் தரப்பு வாதம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் செய்த தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரிய...
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம்...
ஸ்டெர்லைட் ஆலை இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும்!
ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன விளக்கம்..!
ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் ஜெயக்குமார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக் களமாகும் தமிழகம்! தூத்துக்குடியில் கடையடைப்பு!
`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணியினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

