எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
டிஎன்பிஎல் டி20ல் தொடர் தோல்வியால் தள்ளாடிக் கொண்டிருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் சேப்பாக் அணி முதல் வெற்றியை ஈட்டுமா...