மண்சரிவு: கர்நாடகா, தமிழ்நாடு இடையே போக்குவரத்து பாதிப்பு!

Published:

mansarivu - 2026

ஈரோடு அந்தியூர் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

கனமழையால் அந்தியூர் அருகே ஒந்தனை மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img