ஆளில்லாமல் உணவுக்கு தவித்த அழகர் மலை குரங்குகள்!

azhgar kovil 1 - 2026

ஊரடங்கால் பக்தர்கள் வருகை இல்லாததால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் அழகர்மலை குரங்குகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் துணை ஆட்சியர் என்.முருகேசன்.

மதுரையில் இந்த மாதம் திருவிழா மாதம். சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் இப்போது நடைபெறும்.

இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர்கோவில், சோலைமலை முருகன்கோவில், ராக்காயி அம்மன் கோவில், நூபுர கங்கை தீர்த்தப் பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியிருக்கும். அழகர்மலை குரங்குகளுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு பக்தர்கள் உணவு வழங்குவர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அழகர்மலையில் வாழும் ஆயிரக்கணக்கான குரங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன.

இந்த குரங்குகளுக்கு ஊரடங்கு அமலான நாளிலிருந்து உணவு வழங்கி வருகிறார் மதுரை ஆதிதிராடர் மற்றும் பழங்குடியின நலத்துறை துணை ஆட்சியர் முருகேசன். தினமும் அழகர்மலைக்கு செல்லும் அவர் அடிவாரத்தில் தொடங்கி ராக்காயி கோவில் வரை நடந்து சென்று குரங்குகளுக்கு பொரி, கடலை, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் வழங்கி வருகிறார்.

அவர் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு பலர் உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். மனிதர்களைப் போல் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இதனால் தினமும் குரங்குகளுக்கு உணவு வழங்கி வருகின்றேன். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories