December 5, 2025, 9:52 PM
26.6 C
Chennai

ஆளில்லாமல் உணவுக்கு தவித்த அழகர் மலை குரங்குகள்!

azhgar kovil 1 - 2025

ஊரடங்கால் பக்தர்கள் வருகை இல்லாததால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் அழகர்மலை குரங்குகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் துணை ஆட்சியர் என்.முருகேசன்.

மதுரையில் இந்த மாதம் திருவிழா மாதம். சித்திரை திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் இப்போது நடைபெறும்.

இதனால் மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர்கோவில், சோலைமலை முருகன்கோவில், ராக்காயி அம்மன் கோவில், நூபுர கங்கை தீர்த்தப் பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியிருக்கும். அழகர்மலை குரங்குகளுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு பக்தர்கள் உணவு வழங்குவர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அழகர்மலையில் வாழும் ஆயிரக்கணக்கான குரங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன.

இந்த குரங்குகளுக்கு ஊரடங்கு அமலான நாளிலிருந்து உணவு வழங்கி வருகிறார் மதுரை ஆதிதிராடர் மற்றும் பழங்குடியின நலத்துறை துணை ஆட்சியர் முருகேசன். தினமும் அழகர்மலைக்கு செல்லும் அவர் அடிவாரத்தில் தொடங்கி ராக்காயி கோவில் வரை நடந்து சென்று குரங்குகளுக்கு பொரி, கடலை, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் வழங்கி வருகிறார்.

அவர் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு பலர் உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். மனிதர்களைப் போல் வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இதனால் தினமும் குரங்குகளுக்கு உணவு வழங்கி வருகின்றேன். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories