December 6, 2025, 10:50 AM
26.8 C
Chennai

வேண்டாம் இனி வெளியில சுத்த மாட்டோம்! காவல்துறையினர் நடத்திய பாடத்தில் கதி கலங்கிய இளைஞர்கள்!

ambulance 1
ambulance 1

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இளைஞர்கள் தேவையற்ற காரணங்களை கூறி ஊர் சுற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் போலீசார், அவர்களை கைது செய்து விடுவிக்கின்றனர்.

வாகனங்கள் பறிமுதல் செய்கிறது.இந்நிலையில், பல்லடம் நால்ரோடு சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றையும் நிறுத்தி வைத்திருந்தனர். அதில், கொரோனா பாதித்தவர் போன்று உடையணிந்த ஒருவரையும் அமர வைத்தனர்.

தொடர்ந்து, பல்லடம் நான்கு வழி சாலையில் டூவிலரில் வந்தவர்களை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர்கள் தேவையில்லாமல் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து இளைஞர்களை ஆம்புலன்சில் ஏற்றினர். உள்ளே அமர்ந்திருந்த நபரை காண்பித்து அவருடன் கோவை சென்று, ரத்த பரிசோதனை செய்து அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் ஊருக்கு திரும்ப முடியும் என தெரிவித்தனர். உள்ளே அமர்ந்திருந்த நபரும் ” கொரோனா வேணுமா ஜீ ” என கேட்டார். இதனை கேட்ட இளைஞர்கள் அலறியடித்து விட்டு விடும்படி போலீசாரிடம் கதறினர்.

ஆனால், இதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆம்புலன்சில் இருந்து குதித்து ஓடவும் முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் கெடுபிடி காட்டியதை தொடர்ந்து, இனிமேல் சாலையில் தேவையின்றி சுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதனை வீடியோவாக எடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories