வாட்ஸ்அப்- செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து மட்டுமே பெற்று பயன்படுத்த வேண்டுமாம்!

whatsapp block - 2026

அதிகாரபூர்வமற்ற வகையில் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தோரின் கணக்கு உள்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் முடக்கப் பட்டு வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப் ஆப்பினை ஃபேஸ்புக் நிறுவனம்  கையகப் படுத்திய பிறகு, வாட்ஸ்அப் பல
அதிரடி நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியாக எடுத்து வருகிறது. தற்போது தகவல்
பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் உலகம்  முழுதும் பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை  அதிகாரபூர்வமாக கூகுள் பிளே ஸ்டோர்,
ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம்  செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

சிலர் மூன்றாம் நபர் செயலிகளை வைத்து வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர். இவ்வாறு பயன்படுத்துவது, பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விடுவதாகும் என்று எச்சரிக்கிறது வாட்ஸ் அப். காரணம், தர்ட்பார்ட்டி ஆப் மூலம் பதிவிறக்கி பயன்படுத்தும் போது, அவற்றில் நம்மையும் அறியாமல் சில ஸ்பை கோட்கள் திணிக்கப் பட்டிருக்கும் என்றும், அவற்றின் வழியே ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் திருடப் பட வாய்ப்பு உண்டு என்றும் எச்சரிக்கிறது.

இதனால் தனிநபர் தொடர்பான தகவல்கள் அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பிற விவரங்களை மூன்றாம் நபர் யார் வேண்டுமானாலும் கையாளலாம் என்று எச்சரிக்கிறது வாட்ஸ்அப்!

எனவே, மூன்றாம் நபர் செயலி மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு முடக்கப்பட்டு வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில், வாட்ஸ் அப் பயன்பாட்டில் மேலும் சில  பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ் அப் நடைமுறைப் படுத்தி வருவதாகவும், டார்க் மோட், கைவிரல் மூலம் வாட்ஸ் அப்பை லாக் செய்யும் வசதி லாக்கை எடுக்கும் வசதி என சிலவற்றை அறிமுகம் செய்து வருவதாகக் கூறியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories